என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 4 June 2013

துளிகள்.. (( வெப்பம் ))

என் விழிகளை நிரப்பி, 
கொண்டிருக்கிறாய்.. 

உன்னை தவிர, 
வேறு எதுவும், 
எனக்கு, 
தெரியவில்லை..


***
தினம் உன் மூச்சு, 
காற்றை, 
மிக நெருக்கமாய்
பற்றி உணர்ந்து, 
சுவாசிக்கிறேன், 
மிக வெப்பமாக,
என் கனவுகளில்,
நெகிழ்ந்திடும்,
காதலோடு,
சற்றே காமம்,
சேர்த்து..

No comments: