என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 2 June 2013

காதல் இனி பேசும்..

தீராத யோசனையில், 
அவள் இருந்தாள்.. 

புதிராய் அவளை,
பார்த்தபடி இருந்தான், இவன்.

புதிராய் மெல்ல சிரித்தாள்,
அவள்..

இவன் எதுவும் புரியாது,
திகைத்து நின்றான்..

அவள் மெல்ல,
இவன் தலை கோதி,
காதலை இறுக,
பற்றி கொள்கிறாள்..

அவன்,முதன் முறை,
நெகிழ்ந்து போனான்..

அங்கே அழகான,
காதல் பேச துவங்கிற்று..

No comments: