தீராத யோசனையில்,
அவள் இருந்தாள்..
புதிராய் அவளை,
பார்த்தபடி இருந்தான், இவன்.
புதிராய் மெல்ல சிரித்தாள்,
அவள்..
இவன் எதுவும் புரியாது,
திகைத்து நின்றான்..
அவள் மெல்ல,
இவன் தலை கோதி,
காதலை இறுக,
பற்றி கொள்கிறாள்..
அவன்,முதன் முறை,
நெகிழ்ந்து போனான்..
அங்கே அழகான,
காதல் பேச துவங்கிற்று..
அவள் இருந்தாள்..
புதிராய் அவளை,
பார்த்தபடி இருந்தான், இவன்.
புதிராய் மெல்ல சிரித்தாள்,
அவள்..
இவன் எதுவும் புரியாது,
திகைத்து நின்றான்..
அவள் மெல்ல,
இவன் தலை கோதி,
காதலை இறுக,
பற்றி கொள்கிறாள்..
அவன்,முதன் முறை,
நெகிழ்ந்து போனான்..
அங்கே அழகான,
காதல் பேச துவங்கிற்று..
No comments:
Post a Comment