துளிகள் ( சற்று காதல் சேர்த்து )
இன்னும்,
இன்னும்,
என்னை ஈர்த்துக்கொண்டுதான் ,
இருக்கிறாயே தவிர,
என்னை சலிப்படைய,
வைப்பதே இல்லை. நீ..
**
நான் கூட,
அழகாய்,
இருக்கிறேன்,
என்று பொய்,
சொல்ல உன்னால்தான்,
முடியும் பெண்ணே..
இந்த பொய்கள்தான்,
உன்னிடம்,
எனக்கு பிடித்தது..
**
உன் பார்வையில்,
என்னை வெகு,
அழகாய் வீழ்த்திவிட்டு,
மௌனம் சுமப்பது,
ஏனோ பெண்ணே ?
**உன் சுக,
துக்கங்களில்,
பங்கு பெறுவது,
நானாக மட்டுமே,
இருக்க வேண்டும்..
அதற்காகத்தானே,
இத்தனை காதல்,
போராட்டம்,
உன் பின்னே..
**
உன்னை தொடர்வதை,
தவிர,
மிக முக்கியமான,
வேலைகள் பல இருந்தாலும்,
உன்னை,
தொடர்வது மட்டுமே,
பிடித்திருக்கிறது..
இன்னும்,
இன்னும்,
என்னை ஈர்த்துக்கொண்டுதான் ,
இருக்கிறாயே தவிர,
என்னை சலிப்படைய,
வைப்பதே இல்லை. நீ..
**
நான் கூட,
அழகாய்,
இருக்கிறேன்,
என்று பொய்,
சொல்ல உன்னால்தான்,
முடியும் பெண்ணே..
இந்த பொய்கள்தான்,
உன்னிடம்,
எனக்கு பிடித்தது..
**
உன் பார்வையில்,
என்னை வெகு,
அழகாய் வீழ்த்திவிட்டு,
மௌனம் சுமப்பது,
ஏனோ பெண்ணே ?
**உன் சுக,
துக்கங்களில்,
பங்கு பெறுவது,
நானாக மட்டுமே,
இருக்க வேண்டும்..
அதற்காகத்தானே,
இத்தனை காதல்,
போராட்டம்,
உன் பின்னே..
**
உன்னை தொடர்வதை,
தவிர,
மிக முக்கியமான,
வேலைகள் பல இருந்தாலும்,
உன்னை,
தொடர்வது மட்டுமே,
பிடித்திருக்கிறது..
No comments:
Post a Comment