துளிகள் ( காதலுடன் ) ..
இனி ஒரு பிறவி,
வேண்டாம்..
இந்த பிறவியில்,
முழுமையாய்,
ஆழ்ந்த காதலோடு,
உன்னோடு வாழ்ந்து,
முடித்தாலே போதும்..
நான் நிம்மதி,
கொள்வேன்..
****
உன்னை விரும்பி,
உன் மீது,
காதல் கொண்டதால்,
மட்டுமே,
நான் புதிதாய்,
பேரழகு மனம்,
கொண்டவனாய்,
பிறந்திருப்பதை போல,
உணர்கிறேன்..
****
இப்போதைக்கு,
உன்னை மேலும்,
மேலும்,
ஆழமாய் நேசித்திட,
சிந்திப்பதை தவிர,
வேறு எதையும்,
நான் சிந்திப்பதில்லை..
***
பேரழகான உன்னை,
மலர் தூவி,
வரவேற்க,
அழகிய பச்சை,
புல்வெளியை,
தேடி கொண்டிருக்கிறேன்..
****
இந்த காதலில்,
கிடைத்திருக்கும்,
அளவற்ற பேரன்பு,
அழகிய ரசனை உணர்வு,
என்னை,
எனக்கே மிக,
பிடித்திருக்க செய்கிறது..
இனி ஒரு பிறவி,
வேண்டாம்..
இந்த பிறவியில்,
முழுமையாய்,
ஆழ்ந்த காதலோடு,
உன்னோடு வாழ்ந்து,
முடித்தாலே போதும்..
நான் நிம்மதி,
கொள்வேன்..
****
உன்னை விரும்பி,
உன் மீது,
காதல் கொண்டதால்,
மட்டுமே,
நான் புதிதாய்,
பேரழகு மனம்,
கொண்டவனாய்,
பிறந்திருப்பதை போல,
உணர்கிறேன்..
****
இப்போதைக்கு,
உன்னை மேலும்,
மேலும்,
ஆழமாய் நேசித்திட,
சிந்திப்பதை தவிர,
வேறு எதையும்,
நான் சிந்திப்பதில்லை..
***
பேரழகான உன்னை,
மலர் தூவி,
வரவேற்க,
அழகிய பச்சை,
புல்வெளியை,
தேடி கொண்டிருக்கிறேன்..
****
இந்த காதலில்,
கிடைத்திருக்கும்,
அளவற்ற பேரன்பு,
அழகிய ரசனை உணர்வு,
என்னை,
எனக்கே மிக,
பிடித்திருக்க செய்கிறது..
No comments:
Post a Comment