என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 16 June 2013

இரவுகளின் காமம்... (துளிகள்.. )

காதலின் சங்கமத்தில், 
வெகு சீக்கிரம், 
தீர்ந்தது, 
நேற்றைய இரவு..


**
அவள் என்னை பற்றிகொண்டாள், 
இறுக.. 
அந்த பிடியில், 
நான் உணர்ந்தேன், 
அவளின் காதலும், 
காதலோடு சேர்ந்த பேரன்பும்..


**
இரவுகளின் காமம், 
பரபரவென்று, 
உடலெங்கும் பற்றி, 
எரிய, 

பின்னிரவு முடிகையில், 
வெப்பம் வடிந்து,
பேரன்பு பேச,
துவங்குகிறது,
காதலோடு..


**
பின்னிரவில் துவங்கிய,
அதீத அன்பு,
அதிகாலையில் பேரழகாய்,
முடிந்தது..


**
இரவின் நீள்சியில்,
காமம்,
தொடர,
பின்னி பிணைத்திருக்கிறது,
பெரு மரத்தின்,
கிளைகள்.


**


No comments: