என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 4 June 2013

மழை தூவும், மாலை பொழுதில்..

மழை நீர், 
கேரளம் கடந்து, 
கொங்கு மண்டலம், 
வந்த மழை தூவும்,
மாலை பொழுதில், 
சில்லென்று துளிர்த்த, 
சிறு சாரலில், 
நனைந்தபடி, 
பேருந்து நிறுத்தம், 
ஓடி வரும், 
உன்னை கண்டு, 
மெய் மறந்தவனாய், 
மழை சாரலில், 
நனைகிறேன்.. 

No comments: