சிறு தூறலில் இருந்து,,
விலகி சென்று விட்டேன்..
நானாகவோ,,
இல்லை எதுவோ,,
என்னை அகற்றி விட்டது,,
அங்கிருந்து..
**
கொடியதொரு, வெற்று ,,
வனாந்திரத்தில்,,
தகிக்கும் சூரிய கதிர்களின்,,
சித்திரவதையை,,
உள்வாங்கி கொண்டே,,
சர்ப்பங்கள் நர்த்தனமாட,,
ஒற்றை மனிதனாய்,,
தூர தெரியும்,,
பசுமை பள்ளத்தாக்கை,,
பார்த்தபடி ,,
நின்றுகொண்டிருக்கிறேன்,,
முன் செல்ல வழியின்றி..
இல்லை எதுவோ,,
என்னை அகற்றி விட்டது,,
அங்கிருந்து..
**
கொடியதொரு, வெற்று ,,
வனாந்திரத்தில்,,
தகிக்கும் சூரிய கதிர்களின்,,
சித்திரவதையை,,
உள்வாங்கி கொண்டே,,
சர்ப்பங்கள் நர்த்தனமாட,,
ஒற்றை மனிதனாய்,,
தூர தெரியும்,,
பசுமை பள்ளத்தாக்கை,,
பார்த்தபடி ,,
நின்றுகொண்டிருக்கிறேன்,,
முன் செல்ல வழியின்றி..
No comments:
Post a Comment