அம்மா..
மொட்டை மாடியில்,,
துணி உலர்த்தி கொண்டு இருந்தாள்..
காற்றில் படபடத்தன,,
துணிகள்..
**
பறந்து செல்ல எத்தனித்த துணிகளை,,
போராடி,,
உலர்த்தி கொண்டிருந்தாள்..
அருகில் நின்றிருந்த,,
அவளின் இரண்டரை வயது அன்பு மகனுக்கு,,
தாய் சிரமப்படுவதை கண்டு,,
வருத்தம்..
**
வருத்தம் கோபமாக மாறி,,
சுழற்றி அடித்த காற்றை நோக்கி,,
' காற்றே நீ போ,,
கிட்ட வந்தே தொலைச்சுடுவேன் "
என்று காற்றை மிரட்டி ,,
காற்றுடன் போராடினான்..
**
இதை கண்ட தாய்க்கு,,
அப்படி ஒரு மகிழ்வு..
மகனின் மீது..
****
பி.கு :
என் வீட்டில் நடந்த நிகழ்வு இது..
**
மொட்டை மாடியில்,,
துணி உலர்த்தி கொண்டு இருந்தாள்..
காற்றில் படபடத்தன,,
துணிகள்..
**
பறந்து செல்ல எத்தனித்த துணிகளை,,
போராடி,,
உலர்த்தி கொண்டிருந்தாள்..
அருகில் நின்றிருந்த,,
அவளின் இரண்டரை வயது அன்பு மகனுக்கு,,
தாய் சிரமப்படுவதை கண்டு,,
வருத்தம்..
**
வருத்தம் கோபமாக மாறி,,
சுழற்றி அடித்த காற்றை நோக்கி,,
' காற்றே நீ போ,,
கிட்ட வந்தே தொலைச்சுடுவேன் "
என்று காற்றை மிரட்டி ,,
காற்றுடன் போராடினான்..
**
இதை கண்ட தாய்க்கு,,
அப்படி ஒரு மகிழ்வு..
மகனின் மீது..
****
பி.கு :
என் வீட்டில் நடந்த நிகழ்வு இது..
**
No comments:
Post a Comment