என்று எண்ணவில்லை..
**
அவர்கள் பாவம்,,
கள்ளம்,, கபடு, சூது, அறியாது,,
வாழ்ந்து சிறை சென்று,,
கொடுமைகளை அனுபவித்தார்கள்..
**
இன்றுள்ளவர்களை போல,
சொத்து சுகம் என்று அனுபவிக்க தெரியவில்லை,.
தன் குடும்பம்தான் பெரிதென எண்ண தோன்றவில்லை..
பாவம் அவர்கள்..
இருந்த ஒரே வாழ்க்கையையும்,,
சுதந்திர போராட்டத்திற்காக தியாகம்,
செய்து விட்டார்கள்.
**
பாவம் அவர்கள்..
இந்த மக்களை பற்றி தெரியவில்லை..
இப்படிப்பட்ட அரசியல்வாதிகளைத்தான்,,
தேர்ந்தெடுப்பார்கள் என்று,,
அன்றே தெரிந்திருந்தால்,,
பாவம் அவர்கள் வேலையாவது பார்த்திருப்பார்கள்..
**
எது எப்படியோ..
அந்த முகம் தெரிந்த,, தெரியாத,,
சுதந்திர போராட்ட தியாகிகளை..
அவர்தம் தியாகங்களை,,
மக்களாகிய நாம் கொச்சை படுத்திவிட்டோம்..
**
ஆம், தவறு நம்மேல்தான்..
அரசியல்வாதிகளை குறை கூறி,,
இனி ஒன்றும் ஆக போவதில்லை..
*
வாழ்க சுதந்திரம்..
No comments:
Post a Comment