என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Sunday 12 August 2012

தொடர்ந்த பயணத்தில்

தொடர்ந்த பயணத்தில்,,

ஜனனம் முதல்,,

பயணம் தொடர்கிறேன்...

**
தொடர்ந்த பயணம்,,

முற்று பெறும் ஓர்நாள் என்று,,

தெரியும்..

**
அந்த தெரியாத நாளை,,

நினைத்து,,

சிலிர்ப்போடு தொடர்கிறது,,

பயணம்..

No comments: