உடலற்ற ஆன்மா,,
பரந்து விரிந்த பிரபஞ்சத்தில்,
ஆனந்தமாக திரியும்..
**
இங்கே,,
வாழ்ந்த காலத்தின் ,,
அழியாத நினைவுகளோடு,,
நேசம் கொண்ட உறவுகள்,,
வாழ்ந்து கொண்டு இருக்கும்,,
**
இந்த பிரபஞ்சத்தின்,,
ஒரு கோடியில் இருந்து,,
மறு கோடி வரை,,
ஆன்மா அலைந்து திரிந்து,,
மீண்டும் பிறப்பெடுக்கும்,
ஓர்நாள்...
**
அது,,
உடலோடு,
மனிதனாகவோ,,
அல்லது விலங்காகவோ..
அல்லது,,
ஆன்மா, மரித்தும் போகலாம்..
**
இறுதியில்,,
நான் இல்லை..
எதுவும் இல்லை..
உயிர் இல்லை,,
உடல் இல்லை,,
ஆன்மா இல்லை..
**
நாம்,,
ஏதோ ஒரு சக்திக்கு,,
கட்டுப்படும்,,
மிக சாதாரணமானவர்கள்..
பரந்து விரிந்த பிரபஞ்சத்தில்,
ஆனந்தமாக திரியும்..
**
இங்கே,,
வாழ்ந்த காலத்தின் ,,
அழியாத நினைவுகளோடு,,
நேசம் கொண்ட உறவுகள்,,
வாழ்ந்து கொண்டு இருக்கும்,,
**
இந்த பிரபஞ்சத்தின்,,
ஒரு கோடியில் இருந்து,,
மறு கோடி வரை,,
ஆன்மா அலைந்து திரிந்து,,
மீண்டும் பிறப்பெடுக்கும்,
ஓர்நாள்...
**
அது,,
உடலோடு,
மனிதனாகவோ,,
அல்லது விலங்காகவோ..
அல்லது,,
ஆன்மா, மரித்தும் போகலாம்..
**
இறுதியில்,,
நான் இல்லை..
எதுவும் இல்லை..
உயிர் இல்லை,,
உடல் இல்லை,,
ஆன்மா இல்லை..
**
நாம்,,
ஏதோ ஒரு சக்திக்கு,,
கட்டுப்படும்,,
மிக சாதாரணமானவர்கள்..
No comments:
Post a Comment