ரியோ டி ஜெனீரோ வில்,,
ஒரு கருத்தரங்கம்,,
இருப்பதை நினைவு படுத்தினார் என் காரியதரிசி..
**
உடனே அங்கு சென்று,,
ஆலோசனை முடித்துவிட்டு,,
அங்கிருந்து,,
அர்ஜென்டினா சென்று,,
மரடோனவை பார்த்து,,
அவருடன் ஒரு நாள்,,
ஊர் சுற்றி பார்த்துவிட்டு,,
ஊர் திரும்பலாம்,,
என்று நினைத்த வேளையில்,,
டொராண்டோவில் இருந்து,,
நண்பர் ஒருவர் போன்..
**
அவசியம் வரசொன்னதால்,
அங்கு சென்றுவிட்டு,,
வரும் வழியில்,,
துபாய் நண்பர்களை சந்தித்து,,
பிறகு,,
ஊர் வந்ததும்,,
அடுத்த நிமிடமே (??!!)
அலுவலக வேலையாக,,
நியூசிலாந்து நாட்டின்,,
வெலிங்டன் நகருக்கு செல்லும்,,
சூழல்..
**
ஒரு வழியாக முடித்துவிட்டு,,
சிட்னி சென்று,,
காலை உணவருந்தி,,
மதிய உணவிர்க்குள் சிங்கப்பூர் சென்றுவிடும்,,
அவசரத்தில் பயணித்தேன்..
**
சிங்கப்பூரில் மதிய உணவருந்தி,,
சென்னை வந்து சேர்ந்தபோது,,
மாலை தேநீர் நேரம்..
தேநீர் அருந்திவிட்டு,,
கோயம்புத்தூர் செல்ல காத்திருந்தேன்..
**
ரயில் வந்ததும் ஏறி,,
கோயம்புத்தூர் வந்து சேர்வதற்குள்,
பொழுது விடிந்து,,
உறக்கம் கலைந்தது..
No comments:
Post a Comment