நான்...
சுயநலம் அற்று,,
கள்ளம் அற்று,
கபடு அற்று,,
சிரித்த முகம் கொண்டு,,
உலவியதால்,,
கள்ளம் கொண்ட,,
வஞ்சம் கொண்ட,,
மனிதர் சிலரால்,,
ஏமாற்றப்பட்டவன்.
****
நான்,,
ஒரு பிம்பம் ,,
அல்லது,,
வேறு எங்கோ,,
எதுவோ,,
இயக்க ,,
இங்கே இயங்கும் ,,
அற்ப இயந்திரம் போல,,
நான்...
அவ்வளவே நான்..
***
நான்..
அன்றொரு நாளில் ஏதுமற்றவன்,,
ஏதும் அற்று இன்றும்,
பிறிதொரு நாளில்,,
ஏதுமற்றவனாகவே, எங்கோ செல்வேன்..
அவ்வளவே நான்..
**
No comments:
Post a Comment