மனம் நிறைய,,
துயரம் சூழ்ந்த பின்,,
வலியுற்று வீழ்ந்த பின்,,
வறுமையோடு இணைந்த பின்,,
சுற்றம் நம்மை விலக்கிய பின்,,
கண்ணீர் கூட இன்றி கண்கள் காய்ந்த பின்,
தத்துவ மேதையும் ,,
அர்த்தமுள்ள கவிஞனும் ,,
ஜீவனுள்ள எழுத்தாளனும்,
சிரிக்க வைக்கும் அற்புத கலைஞனும்,,
பிறப்பெடுக்கிறான்..
வறுமையோடு இணைந்த பின்,,
சுற்றம் நம்மை விலக்கிய பின்,,
கண்ணீர் கூட இன்றி கண்கள் காய்ந்த பின்,
தத்துவ மேதையும் ,,
அர்த்தமுள்ள கவிஞனும் ,,
ஜீவனுள்ள எழுத்தாளனும்,
சிரிக்க வைக்கும் அற்புத கலைஞனும்,,
பிறப்பெடுக்கிறான்..
No comments:
Post a Comment