அந்தி பொழுதில்,,
அவர்கள்,
வெளிநாட்டு குளிர்பானங்கள்,,
வெளிநாட்டு உணவுகளோடு,,
கடற்கரையோர பளபளக்கும்,,
உணவகங்களில்,,
கை நிறைய சம்பளம் பெரும்,,
இளைஞர்களும் ,,
இளைஞிகளும்,,
காதலித்தபடி,,
அல்லது,,
கதைகள் பேசியபடி,
உலகை மறந்து..
மகிழ்வோடு இருக்கிறார்கள்..
வாழ்த்துக்கள்..
****
அங்கே,,
கொட்டடி சாலைகளில்,,
அடைபட்டு,
வீடிழந்து,, எல்லாம் இழந்து,,
சதைகள் பிய்ந்து,
வலிகளோடு,,
கதறல்களோடு,,
போராடும் இளைஞர்கள்,
இளைஞிகள்,,
மற்றும் முதியோர்..
இவர்களுக்கு வாழ்க்கையே போராட்டம்.
கை கொடுப்பார் யாருமில்லை..
**
அவர்களுக்கோ,,
எதை பற்றியும் கவலை இல்லை.
கை நிறைய சம்பளம்,,
தன் வாழ்க்கை,,
காதல் என்ற பெயரில்,,
அழகிய பெண்ணோடு சிநேகிதம்,,
பொழுதுபோக்கு என்றபடி..,
கழிகிறது அவர்கள் பொழுது.
**
இவர்கள் கேள்விக்குறிகளை சுமந்தபடி.
உலகெங்கும் இந்த வேறுபாடுகள்,,
நிறைந்திருக்கின்றன..
**
அப்பட்டமான சுயநல பதவி,, இன வெறி,,
பிடித்தவர்களும்,,
ஊழல் செய்து சொத்து சேர்பவர்களும்,,
அரசியல்வாதிகளாக இருக்கும் வரை,,
தொடர்ந்து இந்த வேறுபாடு இருந்து கொண்டேதான் இருக்கும்..
இந்த வேறுபாடுகள்தான்,,
அரசியல் பிழைப்போரின் பிழைப்பிற்கு வழி..
**
அரசியல்வாதிகள்..
என்றுமே வெறுப்பிற்கு உரியவர்களே,,
இந்நிலை தொடர்ந்தால்..
வெளிநாட்டு உணவுகளோடு,,
கடற்கரையோர பளபளக்கும்,,
உணவகங்களில்,,
கை நிறைய சம்பளம் பெரும்,,
இளைஞர்களும் ,,
இளைஞிகளும்,,
காதலித்தபடி,,
அல்லது,,
கதைகள் பேசியபடி,
உலகை மறந்து..
மகிழ்வோடு இருக்கிறார்கள்..
வாழ்த்துக்கள்..
****
அங்கே,,
கொட்டடி சாலைகளில்,,
அடைபட்டு,
வீடிழந்து,, எல்லாம் இழந்து,,
சதைகள் பிய்ந்து,
வலிகளோடு,,
கதறல்களோடு,,
போராடும் இளைஞர்கள்,
இளைஞிகள்,,
மற்றும் முதியோர்..
இவர்களுக்கு வாழ்க்கையே போராட்டம்.
கை கொடுப்பார் யாருமில்லை..
**
அவர்களுக்கோ,,
எதை பற்றியும் கவலை இல்லை.
கை நிறைய சம்பளம்,,
தன் வாழ்க்கை,,
காதல் என்ற பெயரில்,,
அழகிய பெண்ணோடு சிநேகிதம்,,
பொழுதுபோக்கு என்றபடி..,
கழிகிறது அவர்கள் பொழுது.
**
இவர்கள் கேள்விக்குறிகளை சுமந்தபடி.
உலகெங்கும் இந்த வேறுபாடுகள்,,
நிறைந்திருக்கின்றன..
**
அப்பட்டமான சுயநல பதவி,, இன வெறி,,
பிடித்தவர்களும்,,
ஊழல் செய்து சொத்து சேர்பவர்களும்,,
அரசியல்வாதிகளாக இருக்கும் வரை,,
தொடர்ந்து இந்த வேறுபாடு இருந்து கொண்டேதான் இருக்கும்..
இந்த வேறுபாடுகள்தான்,,
அரசியல் பிழைப்போரின் பிழைப்பிற்கு வழி..
**
அரசியல்வாதிகள்..
என்றுமே வெறுப்பிற்கு உரியவர்களே,,
இந்நிலை தொடர்ந்தால்..
No comments:
Post a Comment