அன்றே நான்,,
வாழ்ந்து மடிந்திருக்க வேண்டும்..
ஆம்,
அந்த காலகட்டத்தில்,,
வாழ்ந்திருக்க வேண்டும்.
**
உழைத்து வாழ்ந்த,
மக்களோடு..
மகத்தான தலைவர்கள்,,
வாழ்ந்த அந்த காலத்தில்,,
நான் வாழ்ந்திருக்க வேண்டும்.
**
ஆம்,,
சுதந்திர தீயின் போராட்டத்தில்,,
பங்கெடுத்து என் வாழ்வை துவக்கி,,
பின் நாட்களில்,,
உழைப்பை மூலதனமாய்,
நீதி நெறி கொண்ட மக்களோடு,,
பாமர வெள்ளந்தி மனிதர்களோடு,,
நான் கலந்திருக்க வேண்டும்..
**
பிறிதொரு நாளில்,
என் மனம் கவர்ந்த தலைவர்கள்,,
கக்கன்,, காமராஜர்,,
பெரியார்,
போன்ற தலைவர்கள்,,
மரணித்த போது,
நானும் மரணித்திருக்க வேண்டும்..
**
அப்படி மரணத்திருந்தால்,,
நிம்மதியாக பிரபஞ்சத்தில் ,,
உறங்கி கொண்டிருக்கும் என் ஆன்மா..
**
அந்த நல்ல தலைவர்கள்,,
மறைந்த பின்னே,,
பிறந்து,,
இன்றைய விஞ்ஞான உலகத்தில்,
நேசம் தொலைத்த மனிதர்களோடு,,
கலந்து,,
ஊழல் அரசியல்வாதிகளின் செய்திகளை,
படித்து கொண்டே,,
வாழும் கொடுமையை,,
அனுபவித்து இருக்க கூடாது..
**
ஏதோ பாவம் செய்திருக்கிறேன்,,
முற்பிறவியில்,,
அதனால்தான்,
நல்ல மனிதர்கள் எல்லாம் ,
மறைந்து போன பிறகு,,
பிறந்திருக்கிறேன் போலும்..
அந்த காலகட்டத்தில்,,
வாழ்ந்திருக்க வேண்டும்.
**
உழைத்து வாழ்ந்த,
மக்களோடு..
மகத்தான தலைவர்கள்,,
வாழ்ந்த அந்த காலத்தில்,,
நான் வாழ்ந்திருக்க வேண்டும்.
**
ஆம்,,
சுதந்திர தீயின் போராட்டத்தில்,,
பங்கெடுத்து என் வாழ்வை துவக்கி,,
பின் நாட்களில்,,
உழைப்பை மூலதனமாய்,
நீதி நெறி கொண்ட மக்களோடு,,
பாமர வெள்ளந்தி மனிதர்களோடு,,
நான் கலந்திருக்க வேண்டும்..
**
பிறிதொரு நாளில்,
என் மனம் கவர்ந்த தலைவர்கள்,,
கக்கன்,, காமராஜர்,,
பெரியார்,
போன்ற தலைவர்கள்,,
மரணித்த போது,
நானும் மரணித்திருக்க வேண்டும்..
**
அப்படி மரணத்திருந்தால்,,
நிம்மதியாக பிரபஞ்சத்தில் ,,
உறங்கி கொண்டிருக்கும் என் ஆன்மா..
**
அந்த நல்ல தலைவர்கள்,,
மறைந்த பின்னே,,
பிறந்து,,
இன்றைய விஞ்ஞான உலகத்தில்,
நேசம் தொலைத்த மனிதர்களோடு,,
கலந்து,,
ஊழல் அரசியல்வாதிகளின் செய்திகளை,
படித்து கொண்டே,,
வாழும் கொடுமையை,,
அனுபவித்து இருக்க கூடாது..
**
ஏதோ பாவம் செய்திருக்கிறேன்,,
முற்பிறவியில்,,
அதனால்தான்,
நல்ல மனிதர்கள் எல்லாம் ,
மறைந்து போன பிறகு,,
பிறந்திருக்கிறேன் போலும்..
No comments:
Post a Comment