நான் கனவுகள் பல கண்டவன்..
இந்த பரந்த உலகில்,,
நான் மட்டுமே மகிழ்வானவன்,,
என் கனவுகளில்..
**
அவ்வப்போது,
இந்த பூவுலகில் இருந்து,,
பிரிந்து,,
அவ்வப்போது வான வெளியில்,,
பிரபஞ்சத்தில் திரிவேன்..
எல்லாம் என் சிறுவயது,,
கனவுகளில்..
**
சற்றே இளைஞனாக,
உருவம் பெற்ற பின்,,
ஏனோ,,
சில உண்மை கனவுகள்,,
படை எடுத்தன..
**
என் நண்பரின் தந்தை,
இப்பூவுலகில் இருந்து,
விடைபெற்ற போது,
என் கனவினில் வந்து,,
சொல்லி விடை பெற்று சென்றார்,..
**
அப்பொழுதெல்லாம் சிறிது,,
நேர்மையானவனாக இருந்திருக்க வேண்டும்..
அதனால்தான்,
சில நேர்மையான கனவுகளை,,
கண்டிருக்க வேண்டும்..
**
பிறகு புரட்டி எடுத்த,,
வாழ்வியல் சூழலில்,,
சற்றே தடுமாற்றம் அடைந்த போது,,
விலங்குகளிடம் இருந்து,,
தப்பிப்பதே என் கனவுகளில் ,
என் முக்கிய பணியாக இருந்தது..
**
அவ்வபொழுது,,
நிஜத்தை போலவே நிகழ்ந்த,,
ஆவி கனவுகளின் பயங்கரங்கள், வேறு..
**
தொடர்ந்த நிஜ வாழ்வின் ,,
வீழ்ச்சியில்,,
கனவுகள் பயங்கரமாக உருவெடுத்து,,
சர்ப்பம் தீண்டும் அளவிற்கு,,
வலுபெற்றது..
**
சற்றே நிதானித்து,,
சிந்தித்த பொழுது,,
நான் நிஜத்தில் ,,
தெளிவாக சறுக்கி இருக்கிறேன்..
சற்றே, அற நெறி தவறி இருக்கிறேன்..
**
கனவுகளின் பயங்கரத்தின்,,
அர்த்தம் புரிந்து,,
இப்போது,
மெளனமாக இருக்கிறேன்,,
உயிர் துடிப்பின் ஓசையை மட்டும்,,
கேட்டபடி..
** வாழ்வியல்.. கனவுகள் உணர்த்தும் நெறிகள் **
என் கனவுகளில்..
**
அவ்வப்போது,
இந்த பூவுலகில் இருந்து,,
பிரிந்து,,
அவ்வப்போது வான வெளியில்,,
பிரபஞ்சத்தில் திரிவேன்..
எல்லாம் என் சிறுவயது,,
கனவுகளில்..
**
சற்றே இளைஞனாக,
உருவம் பெற்ற பின்,,
ஏனோ,,
சில உண்மை கனவுகள்,,
படை எடுத்தன..
**
என் நண்பரின் தந்தை,
இப்பூவுலகில் இருந்து,
விடைபெற்ற போது,
என் கனவினில் வந்து,,
சொல்லி விடை பெற்று சென்றார்,..
**
அப்பொழுதெல்லாம் சிறிது,,
நேர்மையானவனாக இருந்திருக்க வேண்டும்..
அதனால்தான்,
சில நேர்மையான கனவுகளை,,
கண்டிருக்க வேண்டும்..
**
பிறகு புரட்டி எடுத்த,,
வாழ்வியல் சூழலில்,,
சற்றே தடுமாற்றம் அடைந்த போது,,
விலங்குகளிடம் இருந்து,,
தப்பிப்பதே என் கனவுகளில் ,
என் முக்கிய பணியாக இருந்தது..
**
அவ்வபொழுது,,
நிஜத்தை போலவே நிகழ்ந்த,,
ஆவி கனவுகளின் பயங்கரங்கள், வேறு..
**
தொடர்ந்த நிஜ வாழ்வின் ,,
வீழ்ச்சியில்,,
கனவுகள் பயங்கரமாக உருவெடுத்து,,
சர்ப்பம் தீண்டும் அளவிற்கு,,
வலுபெற்றது..
**
சற்றே நிதானித்து,,
சிந்தித்த பொழுது,,
நான் நிஜத்தில் ,,
தெளிவாக சறுக்கி இருக்கிறேன்..
சற்றே, அற நெறி தவறி இருக்கிறேன்..
**
கனவுகளின் பயங்கரத்தின்,,
அர்த்தம் புரிந்து,,
இப்போது,
மெளனமாக இருக்கிறேன்,,
உயிர் துடிப்பின் ஓசையை மட்டும்,,
கேட்டபடி..
** வாழ்வியல்.. கனவுகள் உணர்த்தும் நெறிகள் **
No comments:
Post a Comment