என் சின்னஞ்சிறு வயதில்,,
என்னருகே வாழ்ந்த,,
வயதான பெரியவர்கள்,,
மரணித்த நாட்கள்,,
நினைவில் வருகிறது..
கண்கள் கலங்க,,
அருகில் நின்றவர்கள் நினைவிற்கு,,
வருகிறார்கள்..
**
அன்றைய பெரியவர்கள்,,
என் போன்ற குழந்தைகளிடம்,,
பழகிய விதம் நினைவிற்கு,,
வருகிறது..
**
அவர்களுக்கு தெரிந்த அறிவுரை எல்லாம்,
முடிந்த வரை புராணங்களில் இருந்துதான்,,
வரும்..
**
அவர்கள் வாழ்ந்த விதம்,,
அவர்கள் பேசிய விதம்..
அவர்கள் பழகிய விதம்,,
எல்லாமே,
அழியாத என் நினைவு பொக்கிஷங்கள்..
* மறவேன் என்றும் *
என்னருகே வாழ்ந்த,,
வயதான பெரியவர்கள்,,
மரணித்த நாட்கள்,,
நினைவில் வருகிறது..
கண்கள் கலங்க,,
அருகில் நின்றவர்கள் நினைவிற்கு,,
வருகிறார்கள்..
**
அன்றைய பெரியவர்கள்,,
என் போன்ற குழந்தைகளிடம்,,
பழகிய விதம் நினைவிற்கு,,
வருகிறது..
**
அவர்களுக்கு தெரிந்த அறிவுரை எல்லாம்,
முடிந்த வரை புராணங்களில் இருந்துதான்,,
வரும்..
**
அவர்கள் வாழ்ந்த விதம்,,
அவர்கள் பேசிய விதம்..
அவர்கள் பழகிய விதம்,,
எல்லாமே,
அழியாத என் நினைவு பொக்கிஷங்கள்..
* மறவேன் என்றும் *
No comments:
Post a Comment