பதட்டம் தொடர்கிறது ..
தன் இனம் தொடர்ந்து,
அழிக்கப்பட்டு வருவதை கண்டு,,
தன் இனம் தொடர்ந்து,
அழிக்கப்பட்டு வருவதை கண்டு,,
வேதனையில் இருக்கின்றன மரங்கள்..
இருப்பினும் துயரம் தொடர்கிறது..
மனசாட்சி அற்ற,,
மரம் வெட்டி மனிதர்கள் மீது,,
கடும் கோபம் கொண்டிருக்கின்றன,,
நிழல் தரும் மரங்கள்.
No comments:
Post a Comment