மெல்ல..
நினைவற்றேன் சில வினாடி.
உயிரும்,, மனமும்,,
எங்கோ ஒன்றினையும்,,
புள்ளியில்,,
அமைதி கொண்டேன்..
**
'நான்' இழந்தேன்,,
என் சொல் இழந்தேன்,,
புவி இழந்தேன்,,.
**
எதுவுமற்று,,
மனதும்,, உயிரும் இணைந்த,,
அந்த புள்ளி பிரதேசத்தை,
வெறுமையாய்,,
சலனமற்று,,
வெற்றிடமாக மாற்றி கொண்டேன்..
**
சில வினாடிகள்,,
சில நிமிடங்களாக மாறி,,
சில நிமிடங்கள்,,
சில மணி நேரமாக கழிந்த பின்,,
மெல்ல,,
புவிக்குள் இறங்கினேன்..
**
நினைவில் 'நான்' அமர்ந்தேன்..
கண்களை அகல திறந்தேன்,,
புத்துணர்வில் நனைந்தேன்..
அந்த சில மணி நேரத்தை ,
நினைத்தேன்,,
**
நான் எதுவுமற்று இருந்த,,
நிகழ்வு புரிபடவில்லை..
ஏதும் இல்லை அப்போது..
**
சற்றே நிதானித்த பின்,
மெல்ல புரிந்தது போல இருந்தது,
இப்போது,, ,,
மரணத்திற்கு பிந்தைய நிலை. . ,
நினைவற்றேன் சில வினாடி.
உயிரும்,, மனமும்,,
எங்கோ ஒன்றினையும்,,
புள்ளியில்,,
அமைதி கொண்டேன்..
**
'நான்' இழந்தேன்,,
என் சொல் இழந்தேன்,,
புவி இழந்தேன்,,.
**
எதுவுமற்று,,
மனதும்,, உயிரும் இணைந்த,,
அந்த புள்ளி பிரதேசத்தை,
வெறுமையாய்,,
சலனமற்று,,
வெற்றிடமாக மாற்றி கொண்டேன்..
**
சில வினாடிகள்,,
சில நிமிடங்களாக மாறி,,
சில நிமிடங்கள்,,
சில மணி நேரமாக கழிந்த பின்,,
மெல்ல,,
புவிக்குள் இறங்கினேன்..
**
நினைவில் 'நான்' அமர்ந்தேன்..
கண்களை அகல திறந்தேன்,,
புத்துணர்வில் நனைந்தேன்..
அந்த சில மணி நேரத்தை ,
நினைத்தேன்,,
**
நான் எதுவுமற்று இருந்த,,
நிகழ்வு புரிபடவில்லை..
ஏதும் இல்லை அப்போது..
**
சற்றே நிதானித்த பின்,
மெல்ல புரிந்தது போல இருந்தது,
இப்போது,, ,,
மரணத்திற்கு பிந்தைய நிலை. . ,
No comments:
Post a Comment