என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 21 September 2012

தவமாய் தவம்

செயல்பட மறுக்கிறது,

மனது..

அரைமணி நேரத்தில்,

நான்கைந்து சிகரட் பிடித்தாயிற்று.

**
ஒரு படபடப்பு,

தவிப்பு,

இனம் புரியா மகிழ்வு ,,

எனை சுற்றி.

**
எனை கண்டதும்,

அழகாய் தலைகுனிந்து,

மர்ம புன்னகை புரிந்ததை கண்டு,

மனம் தட்டு தடுமாறி,

செயலற்று கொண்டு இருக்கிறது..

**
தவமாய் தவம் இருக்கிறேன்,

அந்தி சாயும் நேரம் வரை,

காத்திருந்து உன்னை மீண்டும்,

தரிசிக்க..

**
காதல்.. அழகிய காதல்..

**

No comments: