என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 11 September 2012

மனது என்றொரு மாய சக்தி,,

மனது என்றொரு,,

மாய சக்தி,,

தீரா நினைவலைகளை ,,

கொண்டு ,,

பின்னிரவின் ஆழ்ந்த உறக்கத்தை ,,

தடை செய்வதே,,

வேலையாக கொண்டிருக்கிறது.

***
மீண்டும், பின்னிரவின் ,,

நித்திரை கலைந்த தனிமையில்,,

வானம் பார்த்தபடி,

தனிமை தவம் இருக்கிறேன்,,

இல்லாத இறைவனை நினைத்து..

No comments: