மனது என்றொரு,,
மாய சக்தி,,
தீரா நினைவலைகளை ,,
கொண்டு ,,
பின்னிரவின் ஆழ்ந்த உறக்கத்தை ,,
தடை செய்வதே,,
வேலையாக கொண்டிருக்கிறது.
***
மீண்டும், பின்னிரவின் ,,
நித்திரை கலைந்த தனிமையில்,,
வானம் பார்த்தபடி,
தனிமை தவம் இருக்கிறேன்,,
இல்லாத இறைவனை நினைத்து..
No comments:
Post a Comment