என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 21 September 2012

காதல்..

காதல்,.

கருகிய கனவுகளோடு,,


பாலையில் வீழ்ந்து,


வலிக்கும் நினைவுகளோடு ,

இறுதிவரை தொடரும்,


நிசப்த தனிமை..


**

காதல்.. நினைவின் பிடியில்.
**
**************************************
காதல்..

அர்த்தம் பொதிந்த,,


துயர பார்வைகளில்,


நீண்ட நாள் கழித்து,

எதிர்பாரா சந்திப்புகள்,


பிரிவின் வலிகளோடு..


** காதல்.. தீரா காதல்.. நினைவுகளோடு.. **
 
*********************************************
 
நீ ..

நான்..


அன்பு..


இளமை..

காதல்..


உறவு..


புனிதம்..


வாழ்க்கை..


அந்திமம்..


பிரிவு..


தனிமை..


பிரிவு..


தீரா துயரம்..


தீரா நினைவலை..


**

காதல்.. அழகிய காதல்..
 
**
காதல்..

அனல் தெறிக்கும்,,


மதியத்தின்,


ஆலமரத்தின் நிழல்..

**

காதல்.. அழகிய காதல்..

**
 ************************************************
மனதும் மனதும்,,

ஒட்டி கொண்டு,,

அன்பின் பிடியில்,,

காதல் இறுக சேர்ந்தபோது,

அன்பை தவிர,,

சிதறி ஓடின,,

மதங்களும்,

மொழிகளும்,,

இன்னபிற அடையாளங்களும்..

** காதல்.. அழகிய காதல் **
 
 

No comments: