என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Tuesday 11 September 2012

நான்..

எனக்கான விருப்பத்தை,,

சற்றே தியாகம் செய்து,,


சூழலின் நிர்பந்தத்திற்காக,,

வேறு விதமாக வாழும்,, பல மனிதரை போல,,

வாழ்ந்து கொண்டிருக்கும்,,

எளிய மானிடன்..

நான் அவ்வளவே..
**************************************************8
 நான்,,

சூழலின்,, சமூகத்தின் ,,

பார்வையில் அற்பமாக நினைக்கபட்டவன்,

வீழ்ந்த ஒரு நாளில்..

**
இந்த சமூகம்,, அத்தனை எளிதில்,

என்னை வாழ விடாது என்று,,

நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும்,,

ஒரு எளிய மானிடன்.. நான்

No comments: