எனக்கான விருப்பத்தை,,
சற்றே தியாகம் செய்து,,
சூழலின் நிர்பந்தத்திற்காக,,
வேறு விதமாக வாழும்,, பல மனிதரை போல,,
வாழ்ந்து கொண்டிருக்கும்,,
எளிய மானிடன்..
நான் அவ்வளவே..
**************************************************8
நான்,,
சூழலின்,, சமூகத்தின் ,,
பார்வையில் அற்பமாக நினைக்கபட்டவன்,
வீழ்ந்த ஒரு நாளில்..
**
இந்த சமூகம்,, அத்தனை எளிதில்,
என்னை வாழ விடாது என்று,,
நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும்,,
ஒரு எளிய மானிடன்.. நான்
எனக்கான விருப்பத்தை,,
சற்றே தியாகம் செய்து,,
சூழலின் நிர்பந்தத்திற்காக,,
வேறு விதமாக வாழும்,, பல மனிதரை போல,,
வாழ்ந்து கொண்டிருக்கும்,,
எளிய மானிடன்..
நான் அவ்வளவே..
**************************************************8
சூழலின் நிர்பந்தத்திற்காக,,
வேறு விதமாக வாழும்,, பல மனிதரை போல,,
வாழ்ந்து கொண்டிருக்கும்,,
எளிய மானிடன்..
நான் அவ்வளவே..
**************************************************8
நான்,,
சூழலின்,, சமூகத்தின் ,,
பார்வையில் அற்பமாக நினைக்கபட்டவன்,
வீழ்ந்த ஒரு நாளில்..
**
இந்த சமூகம்,, அத்தனை எளிதில்,
என்னை வாழ விடாது என்று,,
நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும்,,
ஒரு எளிய மானிடன்.. நான்
நான்,,
சூழலின்,, சமூகத்தின் ,,
பார்வையில் அற்பமாக நினைக்கபட்டவன்,
வீழ்ந்த ஒரு நாளில்..
**
இந்த சமூகம்,, அத்தனை எளிதில்,
என்னை வாழ விடாது என்று,,
நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும்,,
ஒரு எளிய மானிடன்.. நான்
வீழ்ந்த ஒரு நாளில்..
**
இந்த சமூகம்,, அத்தனை எளிதில்,
என்னை வாழ விடாது என்று,,
நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும்,,
ஒரு எளிய மானிடன்.. நான்
No comments:
Post a Comment