என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 21 September 2012

சமூகம்..

நான் சீரற்று,,

இயங்குவதை போல,,

ஒருவித வெறுமை, குழப்பம் சேர்ந்து,

கழிகிறது ,

சமீப காலங்கள்..


**

என்னை பற்றிய தவறான ,

எண்ணங்கள் பரவுவதை போலவும்,


ஒரு பிரமை..


**

தேவையின்றி அளவுக்கதிகமாக,,

பிறரால் கவனிக்கப்படுவதை போன்று,,


உணர்கிறேன்..


*

இங்கு பிறர் என்பது சமூகம்..

No comments: