நான் சீரற்று,,
இயங்குவதை போல,,
ஒருவித வெறுமை, குழப்பம் சேர்ந்து,
கழிகிறது ,
சமீப காலங்கள்..
**
என்னை பற்றிய தவறான ,
எண்ணங்கள் பரவுவதை போலவும்,
ஒரு பிரமை..
**
தேவையின்றி அளவுக்கதிகமாக,,
பிறரால் கவனிக்கப்படுவதை போன்று,,
உணர்கிறேன்..
*
இங்கு பிறர் என்பது சமூகம்..
கழிகிறது ,
சமீப காலங்கள்..
**
என்னை பற்றிய தவறான ,
எண்ணங்கள் பரவுவதை போலவும்,
ஒரு பிரமை..
**
தேவையின்றி அளவுக்கதிகமாக,,
பிறரால் கவனிக்கப்படுவதை போன்று,,
உணர்கிறேன்..
*
இங்கு பிறர் என்பது சமூகம்..
No comments:
Post a Comment