என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 21 September 2012

காதல்.. அழகிய காதல்....

மலர் வனத்தில் ,,

அழகிய நறுமணம் வீசும்,


மலராக நீ..


உனக்கு தெரியாது,,

உன் பின்னே ஒளிந்தபடி,


தென்றலாய் நான்..


**

காதல். அழகிய காதல்.
 
*****************
இனியும்

கடக்கிறது ,,


தொடர்கிறது,,


வாழ்க்கை..

காதலெனும் அன்பு பிடியில்,,


ஆயுள் முடிந்த பிறகும்..


**

காதல்.. அழகிய காதல்..

**
 
***********************
அழகிய சிறுகதையாய் நீ,

அதன் சின்னஞ்சிறு,,


ஓவியமாய் உன் அழகு..


ரசித்து படிப்பவனாய் நான்..

**

காதல்.. அழகிய காதல்..
**
 
**************************
 
மெல்லிய கோட்டின்,

இருபுறமும்,,

தவிப்பாக,,

காத்திருக்கிறோம்,,

காதல் என்னும்,,

அந்த மெல்லிய கோட்டை,,

தாண்டிட..

**
தவிப்பான, தயக்கங்கள்,,

தடை கற்களாய்,,

தொடர்கின்றன..

**
காதல்.. அழகிய காதல்.
**
 
 
 

No comments: