என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 21 September 2012

நானற்று

நானற்று,

நாமாக இயங்கிய நாட்களின்,

மகிழ்வுகள்,

சற்றே சுயநலம் கண்டு,

நானாக மாறியபோது ,

தொலைந்தனவே..

**
'நான்' என்ற ஆணவம்,

என்னை சிறுமை படுத்தியதென்ன..

வீழ வைத்ததென்ன.

**
'நாம்' என்ற வலிமையின்,

அர்த்தம் புரிந்ததே இன்று.

மீண்டும்,,

'நாம்' ஆக மாறும் கனவில்,

'நான்' இயங்குகிறேன், தற்போது..

No comments: