நானற்று,
நாமாக இயங்கிய நாட்களின்,
மகிழ்வுகள்,
சற்றே சுயநலம் கண்டு,
நானாக மாறியபோது ,
தொலைந்தனவே..
**
'நான்' என்ற ஆணவம்,
என்னை சிறுமை படுத்தியதென்ன..
வீழ வைத்ததென்ன.
**
'நாம்' என்ற வலிமையின்,
அர்த்தம் புரிந்ததே இன்று.
மீண்டும்,,
'நாம்' ஆக மாறும் கனவில்,
'நான்' இயங்குகிறேன், தற்போது..
சற்றே சுயநலம் கண்டு,
நானாக மாறியபோது ,
தொலைந்தனவே..
**
'நான்' என்ற ஆணவம்,
என்னை சிறுமை படுத்தியதென்ன..
வீழ வைத்ததென்ன.
**
'நாம்' என்ற வலிமையின்,
அர்த்தம் புரிந்ததே இன்று.
மீண்டும்,,
'நாம்' ஆக மாறும் கனவில்,
'நான்' இயங்குகிறேன், தற்போது..
No comments:
Post a Comment