என்னும் விந்தை பெயரில்,
வானம் பார்த்தபடி,,
பிரபஞ்சம் ரசிக்கிறேன் ..
**
'நான்' ஏதுமில்லை.
இந்த பிரபஞ்சம் நிரந்தரம்,,
நான்(ம்) பிரபஞ்சத்தின்,,
அழிவு பொருட்களில் ஒருவன்(ர்) ..
**
வானம்,,
கருமை நிறமாக,
முழு நிலவின் உதவியோடு,
மர்ம புன்னகை வீசியபடி,,
எக்காளமாய்,,
எனை பார்த்து சிரிப்பதை போல,
உணர்வு..
**
ஆம்,
பிரபஞ்சம் சிரிக்கிறது,
நம்மை அல்லது என்னை பார்த்து..
No comments:
Post a Comment