என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 21 September 2012

பிரபஞ்சம் ரசிக்கிறேன்

ஏதுமற்று,,

வெற்று சதை பிண்டங்கள்,


ஒன்றிணைந்த உடல்,



என்னும் விந்தை பெயரில்,

வானம் பார்த்தபடி,,


பிரபஞ்சம் ரசிக்கிறேன் ..


**

'நான்' ஏதுமில்லை.

இந்த பிரபஞ்சம் நிரந்தரம்,,


நான்(ம்) பிரபஞ்சத்தின்,,


அழிவு பொருட்களில் ஒருவன்(ர்) ..


**

வானம்,,

கருமை நிறமாக,


முழு நிலவின் உதவியோடு,


மர்ம புன்னகை வீசியபடி,,


எக்காளமாய்,,


எனை பார்த்து சிரிப்பதை போல,


உணர்வு..


**

ஆம்,

பிரபஞ்சம் சிரிக்கிறது,


நம்மை அல்லது என்னை பார்த்து..

No comments: