என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 17 December 2012

** காதல் இனிது **

அழகிய ரோஜா, இதழ்களை,

ஒன்றிணைத்து,

கோர்க்கப்பட்ட அவளின்,

அழகிய உதடுகளுக்கு,

மிக அருகில்,

நிறுத்தி,

காதலிக்க துவங்குகிறான்,

அவன்..

**
அவன் காதலன்,,

ஆண்மை அங்கே,

சற்றே தலையில் கனம் ஏற்றியபடி..

மிதக்கிறது உற்சாகத்தில்..

**
பெண்மை,

ஏனோ தவிப்பாய்,

சற்றே பயம் கொண்டு,

வெகுவாய் மகிழ்வு கலந்து..

** காதல் இனிது **

No comments: