என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 17 December 2012

சிறிது காமம் சேர்த்து..

காதலை கொண்டாடி, 
காதலோடு, 
சிறிது காமம் சேர்த்து, 
உன்னோடு, 
வாழ்வு துவக்கிட, 
ஆசை எனக்கு..

உன் இதழ்களில்,
ஒளிந்திருக்கிறது,
உன் சம்மதம்...

உன் இதழ்களை,
நோக்கி,
காத்திருக்கிறேன்,
தவிப்பாக..

No comments: