என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 17 December 2012

தவிப்போடு..

பல பல பிரியங்களுடன்,

அவனின் நினைவுகளில்,

சற்றே காமம் கலந்து,

கனவுகளில்,

மிதக்கிறாள்,

அவள்...

**

அவள்...

அழகியலின் உச்சத்தில் மிதக்கும்,

புது மண பெண்..

**
புதிய உலகை,

தரிசிக்க,

அவனின் அருகாமை,

எதிர்பார்த்து,

தவிப்போடு,

முதலிரவில் காத்திருப்பு,

தொடர்கிறது,

காலம் காலமாக..

** காதல் இனிது **

No comments: