என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Monday 17 December 2012

** பிரியமுடன் **

** பிரியமுடன் **

மனம்,

மெலிதாய் அதிரத்தான் ,

செய்கிறது இன்னமும்,

உன்னை காணும்போதெல்லாம். ..

**
என் செய்ய?

இன்றைய சூழல்,

மௌனிக்க மட்டுமே..

**
ஏனோ,

இப்போது, மனதும் சேர்ந்து,

மௌனிக்கிறது..

**
சூழல் புரிபட,

பக்குவம் பெற்றதோ, மனது ?

** பிரியமுடன் நான் **

No comments: