* துளிகள் *
அழகிய நாட்டிய,
சிற்பமாய்,
உன் உருவம்,
என்னுள் பதிந்து,
கிடக்கிறது.
சிற்பம் உயிர்பெற்று,
காதலை தரும்,
என்றொரு எதிர்பார்ப்பில் ,
காத்திருக்கிறது,
என் உள்ளம்.
**
தினம்,
என்னுள் இருந்து,
நீயே,
என்னை இயக்குகிறாய்.
என் செயல்கள்,
மிக சிறப்பாய் வடிவெடுக்கிறது,
சமீபமாய்.
**
எனக்குள் கவிதைகள்,
பிறக்க துவங்கிய பொழுது,
நான்,
முழுதாய் உன்னில்,
காதல் கொண்டிருந்தேன்..
**
தினம் உன் நினைவலைகளில்,
என் தனிமை இரவுகள்,
அழகாய் கழிகிறது...
No comments:
Post a Comment