** ** என்னிலிருந்து.. **
பாரதியை ,
அவன் வாழ்கின்ற ,
காலத்தில் ,
புறக்கணித்த
சுயநல சமூகம்,
இன்றும் தொடர்கிறது ..
**
வாய் கிழிய,
வேதாந்தமும்,
எகத்தாளமும் பேசும்,
சமூகம்,
மெல்ல விலகி சென்றிடும்,
பாதக நிகழ்வுகளை,
கண்டால்..
**
வேதனை நிகழ்வுகள்,
இளமையின் பரிசு,
வெள்ளந்தி மனிதர்க்கு ..
**
உற்சாகம் நீர்த்து,
போகையில்,
இளமை தீர்ந்து,
விடுகிறது.
**
ஒரு பறவையின்,
நட்பு வேண்டும்,
உற்சாகமாய்,
வான வெளியில் திறந்திட..
**
எதற்கோ,
எங்கோ ஓடி கொண்டே,
திரிகிறது,
சமூகம்.... **
பாரதியை ,
அவன் வாழ்கின்ற ,
காலத்தில் ,
புறக்கணித்த
சுயநல சமூகம்,
இன்றும் தொடர்கிறது ..
**
வாய் கிழிய,
வேதாந்தமும்,
எகத்தாளமும் பேசும்,
சமூகம்,
மெல்ல விலகி சென்றிடும்,
பாதக நிகழ்வுகளை,
கண்டால்..
**
வேதனை நிகழ்வுகள்,
இளமையின் பரிசு,
வெள்ளந்தி மனிதர்க்கு ..
**
உற்சாகம் நீர்த்து,
போகையில்,
இளமை தீர்ந்து,
விடுகிறது.
**
ஒரு பறவையின்,
நட்பு வேண்டும்,
உற்சாகமாய்,
வான வெளியில் திறந்திட..
**
எதற்கோ,
எங்கோ ஓடி கொண்டே,
திரிகிறது,
சமூகம்..
பாரதியை ,
அவன் வாழ்கின்ற ,
காலத்தில் ,
புறக்கணித்த
சுயநல சமூகம்,
இன்றும் தொடர்கிறது ..
**
வாய் கிழிய,
வேதாந்தமும்,
எகத்தாளமும் பேசும்,
சமூகம்,
மெல்ல விலகி சென்றிடும்,
பாதக நிகழ்வுகளை,
கண்டால்..
**
வேதனை நிகழ்வுகள்,
இளமையின் பரிசு,
வெள்ளந்தி மனிதர்க்கு ..
**
உற்சாகம் நீர்த்து,
போகையில்,
இளமை தீர்ந்து,
விடுகிறது.
**
ஒரு பறவையின்,
நட்பு வேண்டும்,
உற்சாகமாய்,
வான வெளியில் திறந்திட..
**
எதற்கோ,
எங்கோ ஓடி கொண்டே,
திரிகிறது,
சமூகம்.... **
பாரதியை ,
அவன் வாழ்கின்ற ,
காலத்தில் ,
புறக்கணித்த
சுயநல சமூகம்,
இன்றும் தொடர்கிறது ..
**
வாய் கிழிய,
வேதாந்தமும்,
எகத்தாளமும் பேசும்,
சமூகம்,
மெல்ல விலகி சென்றிடும்,
பாதக நிகழ்வுகளை,
கண்டால்..
**
வேதனை நிகழ்வுகள்,
இளமையின் பரிசு,
வெள்ளந்தி மனிதர்க்கு ..
**
உற்சாகம் நீர்த்து,
போகையில்,
இளமை தீர்ந்து,
விடுகிறது.
**
ஒரு பறவையின்,
நட்பு வேண்டும்,
உற்சாகமாய்,
வான வெளியில் திறந்திட..
**
எதற்கோ,
எங்கோ ஓடி கொண்டே,
திரிகிறது,
சமூகம்..
No comments:
Post a Comment