என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Thursday 10 July 2014

என்னிலிருந்து..

** ** என்னிலிருந்து.. ** 

பாரதியை , 
அவன் வாழ்கின்ற , 
காலத்தில் , 
புறக்கணித்த 
சுயநல சமூகம், 
இன்றும் தொடர்கிறது .. 

**
வாய் கிழிய,
வேதாந்தமும்,
எகத்தாளமும் பேசும்,
சமூகம்,
மெல்ல விலகி சென்றிடும்,
பாதக நிகழ்வுகளை,
கண்டால்..

**
வேதனை நிகழ்வுகள்,
இளமையின் பரிசு,
வெள்ளந்தி மனிதர்க்கு ..

**
உற்சாகம் நீர்த்து,
போகையில்,
இளமை தீர்ந்து,
விடுகிறது.

**
ஒரு பறவையின்,
நட்பு வேண்டும்,
உற்சாகமாய்,
வான வெளியில் திறந்திட..

**
எதற்கோ,
எங்கோ ஓடி கொண்டே,
திரிகிறது,
சமூகம்..
.. ** 

பாரதியை , 
அவன் வாழ்கின்ற , 
காலத்தில் , 
புறக்கணித்த 
சுயநல சமூகம், 
இன்றும் தொடர்கிறது .. 

**
வாய் கிழிய,
வேதாந்தமும்,
எகத்தாளமும் பேசும்,
சமூகம்,
மெல்ல விலகி சென்றிடும்,
பாதக நிகழ்வுகளை,
கண்டால்..

**
வேதனை நிகழ்வுகள்,
இளமையின் பரிசு,
வெள்ளந்தி மனிதர்க்கு ..

**
உற்சாகம் நீர்த்து,
போகையில்,
இளமை தீர்ந்து,
விடுகிறது.

**
ஒரு பறவையின்,
நட்பு வேண்டும்,
உற்சாகமாய்,
வான வெளியில் திறந்திட..

**
எதற்கோ,
எங்கோ ஓடி கொண்டே,
திரிகிறது,
சமூகம்..

No comments: