என் பயணத்தின் இடையே ,, சில வினாடி எண்ணங்கள்,, உங்களோடு பகிர்ந்தபடி..

My photo
கோயம்புத்தூர், தமிழ்நாடு.., India
இப்புவியை ஆழமாக,, சுவாசித்தபடி,, நிச்சயம் மரணிப்பேன்,, ஓர் நாள்.. ** பேரன்பை பேசும்,, என் ஆன்மா,, அழகிய உறவுகளின்,, நினைவுகளை,, அழியாமல் பாதுகாக்கும்,, நான் மீண்டும் பிறப்பெடுக்கும் வரை..

Friday 30 March 2012

காதல் பிறந்தபோது,,

கவிதைகள் பிறந்தது,,

கவிதைகள் பிறந்தபோது,,

உணர்வுகள் பிறந்தது,,

உணர்வுகள் பிறந்தபோது,,

உறவுகள்   பிறந்தது,,

உறவுகள் பிறந்தபோது,,

வாழ்க்கை இனிதானது....

 

****
காதல்....
அழியா வாழ்வியல்..
******



No comments: