யாருமற்ற மலர் வனம்,
ஒன்றில்,
நாம் கொண்டாடிய,
காதல் பொழுதுகளின்,
நினைவினில்,
நான் தித்திப்பாக,
இந்த வினாடியில்..
***
மழைத்துளியில்,
நனைந்திடும் பெண்ணே,
உன் அழகிய தோற்றம்,
கண்டு,
பெரிதாய் வியக்கிறேன்..
இறைவன் அழகிய,
ரசனை உணர்வில்,
இருந்த போது,
உன்னை படைத்திருக்க வேண்டும்..
நீ எனக்கானவள்,
என்ற என் கனவு,
குதிரை புறப்பட்டு விட்டது,
நிஜத்தோடு காதலை,
உயிர்ப்பிக்க.
**
உன்னை முதன் முதலில்,
கண்ட,
ஒரு மழை நாளின்,
ஈரமும், குளிரும்,
இன்னமும்,
என்னுள்ளே இருக்கிறது..
**
உச்சி முதல்,
உள்ளங்கால் வரை,
உன்னை ரசிப்பதும்,
ஒரு அழகிய ரசனை,
உணர்வுதான்.. பெண்ணே..
**
உன்னை பிரிந்து விட்டேன்,
என்றால்,
என் உயிர் பிரிந்து விட்டது,
என்றே பொருள்படும்..
ஒன்றில்,
நாம் கொண்டாடிய,
காதல் பொழுதுகளின்,
நினைவினில்,
நான் தித்திப்பாக,
இந்த வினாடியில்..
***
மழைத்துளியில்,
நனைந்திடும் பெண்ணே,
உன் அழகிய தோற்றம்,
கண்டு,
பெரிதாய் வியக்கிறேன்..
இறைவன் அழகிய,
ரசனை உணர்வில்,
இருந்த போது,
உன்னை படைத்திருக்க வேண்டும்..
நீ எனக்கானவள்,
என்ற என் கனவு,
குதிரை புறப்பட்டு விட்டது,
நிஜத்தோடு காதலை,
உயிர்ப்பிக்க.
**
உன்னை முதன் முதலில்,
கண்ட,
ஒரு மழை நாளின்,
ஈரமும், குளிரும்,
இன்னமும்,
என்னுள்ளே இருக்கிறது..
**
உச்சி முதல்,
உள்ளங்கால் வரை,
உன்னை ரசிப்பதும்,
ஒரு அழகிய ரசனை,
உணர்வுதான்.. பெண்ணே..
**
உன்னை பிரிந்து விட்டேன்,
என்றால்,
என் உயிர் பிரிந்து விட்டது,
என்றே பொருள்படும்..
No comments:
Post a Comment