துளிகள் ( சற்று காதல் சேர்த்து ) ..
உன்னை தொடர்கிறேன்,
பொய் கோபம் காட்டி,
சட்டென்று நின்று,
என்னை முறைக்கிறாய்.
பிறகு மீண்டும்,
நடக்கிறாய்,
எனக்கு தெரியாமல்,
மெல்லிய புன்னகை,
பூத்தபடி..
உன் கள்ளம் அறியாமலா,
நான் உன்னை,
தொடர்வேன், அடி கள்ளி..
*******
உன்னை தொடர்கிறேன்,
பொய் கோபம் காட்டி,
சட்டென்று நின்று,
என்னை முறைக்கிறாய்.
பிறகு மீண்டும்,
நடக்கிறாய்,
எனக்கு தெரியாமல்,
மெல்லிய புன்னகை,
பூத்தபடி..
உன் கள்ளம் அறியாமலா,
நான் உன்னை,
தொடர்வேன், அடி கள்ளி..
*******
நீ அப்படிதான்..
உன்னை பற்றி,
உன்னை விட,
எனக்கு தெரியும்..
உன் மௌனத்தின்,
பின்னால் ஒளிந்திருக்கும்,
உணர்வுகளை,
உன்னை விட,
எனக்கு நன்றாய்,
தெரியும்..
ஏனெனில்,
உன் மீது பட்டு,
தெறிக்கும்,
என் சுவாச காற்றை,
மீண்டும் ஆழமாய்,
சுவாசிப்பவன் நான்..
அத்தனை பிரியம்,
உன் மீது..
உன்னை பற்றி,
உன்னை விட,
எனக்கு தெரியும்..
உன் மௌனத்தின்,
பின்னால் ஒளிந்திருக்கும்,
உணர்வுகளை,
உன்னை விட,
எனக்கு நன்றாய்,
தெரியும்..
ஏனெனில்,
உன் மீது பட்டு,
தெறிக்கும்,
என் சுவாச காற்றை,
மீண்டும் ஆழமாய்,
சுவாசிப்பவன் நான்..
அத்தனை பிரியம்,
உன் மீது..
No comments:
Post a Comment