அலங்கரித்த தேரில்
தேவதை போல,
வருகிறாள்,
என்னவள்,
என் முன்னிரவு,
கனவுகளில்..
**
ரசனையற்ற வாழ்வு,
அபத்தம்..
உன்னை ரசித்திராமல்,
வாழ்ந்து விட்டால்,
என் வாழ்வும்,
அபத்தமே..
**
வீணான வாழ்வியல்,
நிமிடங்களில்,
உன் நினைவு சுமந்த,
நிமிடங்களை மட்டும்,
வீண் என்று கருதாமல்,
பொக்கிஷமாய்,
பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன்..
**
அற்றை நாட்களின்,
அதிகாலை ஆலய,
மண்டபங்களில்,
பரத கலை மிளிர,
நடனமிடும்,
அழகிய பேரழகான,
பெண்ணாய்,
என் கனவுகளில்,
வந்து செல்கிறாய்..
**
இதுவரை,
பார்த்திராத உன்னை,
எனக்குள்,
ஒரு பேரழகு பெண்ணாய்,
உருவகம்,
செய்து வைத்திருக்கிறேன்..
தேவதைகளுள்,
மிக அழகானவள் நீ..
தேவதை போல,
வருகிறாள்,
என்னவள்,
என் முன்னிரவு,
கனவுகளில்..
**
ரசனையற்ற வாழ்வு,
அபத்தம்..
உன்னை ரசித்திராமல்,
வாழ்ந்து விட்டால்,
என் வாழ்வும்,
அபத்தமே..
**
வீணான வாழ்வியல்,
நிமிடங்களில்,
உன் நினைவு சுமந்த,
நிமிடங்களை மட்டும்,
வீண் என்று கருதாமல்,
பொக்கிஷமாய்,
பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன்..
**
அற்றை நாட்களின்,
அதிகாலை ஆலய,
மண்டபங்களில்,
பரத கலை மிளிர,
நடனமிடும்,
அழகிய பேரழகான,
பெண்ணாய்,
என் கனவுகளில்,
வந்து செல்கிறாய்..
**
இதுவரை,
பார்த்திராத உன்னை,
எனக்குள்,
ஒரு பேரழகு பெண்ணாய்,
உருவகம்,
செய்து வைத்திருக்கிறேன்..
தேவதைகளுள்,
மிக அழகானவள் நீ..
No comments:
Post a Comment